×

பாலியல் வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!!

புதுக்கோட்டை: குளத்தூர் அருகே வாழமங்கலம் பகுதியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முதியவர் மாரிமுத்துவுக்கு 20 ஆண்டுகள் சிறையுடன் ரூ.5,000 அபராதம் விதித்தது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post பாலியல் வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Vazhamangalam ,Kulathur ,Pudukottai Mahila Court ,Marimuthu ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!